Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கவிநாயகர் கோயிலில் சத் சங்கம் ராமர் கோவில் கட்ட மக்களிடம் நிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோடி மடாதிபதி ஆருடம் பலித்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2021
04:02

 பெங்களூரு : உலகையே வாட்டி வதைத்த, கொரோனா தொற்று தொடர்பாக, கோடி மடத்தின் சிவானந்த சிவயோகி கூறிய ஆரூடம் பலித்துள்ளது.

ஓராண்டாக, கொரோனா தொற்று, உலகையே அச்சுறுத்தியது. கர்நாடகாவில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கொரோனாவுக்கு பலியாகினர்.தற்போது படிப்படியாக குறைந்து வருவதால், மக்களின் வாழ்க்கை, இயல்பு நிலைக்கு திரும்புகிறது. மக்களும் பயத்தை விட்டு விட்டு, தங்களின் அன்றாட பணிகளில் ஈடுபடுகின்றனர்.கொரோனா தொடர்பாக, கோடி மடத்தின் சிவானந்த சிவயோகி கூறிய ஆரூடம் பலித்துள்ளது.

2020, மார்ச்சில், கர்நாடகாவில், கொரோனா கால் வைத்த போது, அவர் கூறியதாவது: மருந்து இல்லாத நோய்க்கு, ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பர். வரும் நாட்களில், தென்படும் நோய், வெறும் மனிதர்களிடமிருந்து மட்டுமல்ல, உயிரற்ற ஜட பொருட்கள் மூலமாகவும் பரவும்.மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கும். மனிதன் எண்ணெய் இல்லாமல், எரிய வைத்துள்ளான். பறவைகள் இறக்கை இல்லாமல் பறந்துள்ளன.மனிதன், கடவுளை விட பெரியவனல்ல. தெய்வ சக்தி கோபித்தால், அசம்பாவிதம் நிகழும். மனிதனின் எந்த முயற்சியும் பலனளிக்காது.ரிஷிகள், முனிவர்கள், யோகிகள் தவ வலிமையால், பாதுகாத்து வந்த பூமி நம்முடையது. எனவே, கொரோனா போன்ற நோய்களுக்கு, இந்தியர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.சில மாதங்கள் கொரோனா தீவிரமாக இருக்கும். கிராமங்களிலும் பரவும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசின் விதிமுறையை, யாரும் மறக்கக்கூடாது.ஜனவரி, பிப்ரவரியில் படிப்படியாக குறையும் வாய்ப்புள்ளது. ஆனால் உகாதி பண்டிகை வரை, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.இவ்வாறு அவர் கூறியிருந்தார். அவர் கூறியது போன்றே, ஜன., பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடக இசையுலகின் பிதாமகர்களாகப் போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: ஆற்காடு குப்பம் சோழீஸ்வரர் கோவில் திருக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ், 103 கோடி ரூபாயில், ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 11ம் ஆண்டு விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar