Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணிமுக்தாற்றில் குவிந்த ... 48 நாட்களாக சிவன் சன்னதியில் படுத்திருக்கும் நல்ல பாம்பு: பக்தர்கள் பரவசம் 48 நாட்களாக சிவன் சன்னதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு 1 லட்சம் வாழைப்பழ அலங்காரம்
எழுத்தின் அளவு:
விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு 1 லட்சம் வாழைப்பழ அலங்காரம்

பதிவு செய்த நாள்

02 மார்
2021
06:03

திருவாரூர்: ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மஹா ஸ்வாமிகளின் 40வது பீடாரோஹண மகோத்சவத்தை முன்னிட்டு ஞானபுரீ விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு 1 லட்சம் வாழைப்பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே அமைந்துள்ளது ஞானபுரீ சித்ரகூட சேத்ரம் ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோயில். இக்கோயிலில் ஸ்ரீP லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ கோதண்டராமர் சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள 33அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் இடு ப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் நீங்கி மங்களம் உண்டாகும். இந்த கோயிலில் ஸ்ரீஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் ஷகடபுரம் ஸ்ரீ வித்யாபீடத்தின் 33வது பீடா திபதியான ஸ்ரீ வித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மஹா ஸ்வாமிகளின் 40வது பீடாரோஹண மகோத்சவம் நடைபெற்றது.


இதனை முன்னிட்டு விஸ்வரூப ஸ்ரீ சங்க டஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், 1 லட்சம் வாழைப்பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மகா சுவாமிகள் தனது திருக்கரங்களால் மகா தீபாராதனை செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து சிதம்பரம், கும்பகோணம், ஆலங்குடி உள்ளிட்ட 12 திருக்கோயில்களின் கொண்டு வரப்பட்ட பிரசாதங்களை சிவாச்சாரியார்கள் மகா சுவாமிகளிடம் வழங்கினர். பின்னர் மகா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர் ரமணி அண்ணா ஆலோசனை படி மடத்தின் ஸ்ரீ காரியம் சந்திரமௌலி செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி, திருவெண்காடு, பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி பட்டாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar