Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடமதுரை கோயிலில் பூக்குழி திருவிழா பழநி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம் பழநி கோயிலில் பங்குனி உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

29 மார்
2021
09:03

 சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நேற்று இரவு நிறைவு பெற்றது.பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக கடந்த 14ம் தேதி நடை திறந்தது.

பங்குனியில் நடைபெறும் உத்திர 10 நாள் ஆராட்டு திருவிழா 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் தினமும் ஸ்ரீபூதபலி, உற்சவபலி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சரங்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெற்றது. நேற்று காலை உஷபூஜைக்கு பின்னர் யானை மீது சுவாமி விக்ரகத்துடன் ஆராட்டு பவனி பம்பைக்கு புறப்பட்டது. மதியம் பம்பையில் ஆராட்டு நடைபெற்றது. ஆராட்டு கடவில் சுவாமி விக்ரகத்துக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் என பல்வகை அபிேஷகம் நடைபெற்றது. பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி சுதிர்நம்பூதிரி ஆகியோர் சுவாமி விக்ரகத்துடன் தண்ணீரில் மூழ்கி எழுந்தனர்.மாலை 3:00 மணிக்கு திரும்ப புறப்பட்ட பவனி இரவு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெற நடை அடைக்கப்பட்டது. இனி சித்திரை விஷூ பூஜைக்காக ஏப்.,10 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணை சுற்றி மூங்கில் தடுப்புகள் அமைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar