Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் பங்குனி உத்திர ... வண்ணத்திருவிழா ஹோலி கோலாகலம்: தலைவர்கள் வாழ்த்து வண்ணத்திருவிழா ஹோலி கோலாகலம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

29 மார்
2021
10:03

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் பங்குனி உத்திர திருவிழாவான நேற்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

மார்ச் 20ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஒன்பதாவது நாளான நேற்று காலை 10:00 மணிக்கு ஆண்டாள் கோயில் மரியாதையுடன் கோட்டை தலைவாசல் ரேணுகாதேவி கோயிலில் இருந்து திருக்கல்யாண பட்டுபுடவை, வேட்டிகள், திருமாங்கல்யம் பெற்று கோயிலுக்கு கொண்டு வரபட்டது.மதியம் 3:00 மணிக்கு ரெங்கமன்னார் வீதிபுறப்பாடும், பெரியாழ்வார் வேதபிரான் திருமாளிகையில் எழுந்தருளி சாமவர்தன தேங்காய் பெறுதலும், பூரண கும்ப மரியாதையுடன் ரெங்கமன்னாரை எதிர்கொண்டு அழைத்தலும், அதனையடுத்து அங்கமணிகளுடன் ஆண்டாள் புறப்படுதல், மாலை மாற்றுதல் நடந்தது.

பின் ஆடிப்பூரபந்தலில் பெரியாழ்வார் முன்னிலையில் மணமேடையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மணக்கோலத்தில் எழுந்தருளினர். இரவு 7:05 மணிக்கு பட்டர்கள்விவாக ேஹாமங்கள் நடத்தினர். ரெங்கமன்னார் திருக்கரங்களில் மங்கலநாண் தொட்டு, ஆண்டாளுக்கு திருமாங்கல்ய தாரணம் செய்விக்கபட்டது.திருப்பதி கோயிலில்இருந்து கொண்டுவரப்பட்ட பட்டு ஆண்டாளுக்கு சாற்றபட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன்ஆண்டாள், ரெங்கமன்னாரை வணங்கினர்.ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்தனர். ஏப்.1ல் மாலை புஷ்ப யாகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் 5ம் நாளான நேற்று அம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar