Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலூர் வடக்கு மாரியம்மன் கோவில் ... சிங்கம்புணரி மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் சிங்கம்புணரி மஞ்சுவிரட்டில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழனி மலைக்கோயில் படிப்பாதையில் ஆக்கிரமித்து கடைகள்
எழுத்தின் அளவு:
பழனி மலைக்கோயில் படிப்பாதையில் ஆக்கிரமித்து கடைகள்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2021
05:04

பழநி: பழனி முருகன் மலைக்கோயில் படிப்பாதையில் ஆக்கிரமித்து கடைகள் செயல்படுகின்றன

பழநி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தீர்த்தக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் படியில் மலையேறிச் செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு மண்டபத்தில் உள்ள உடல் வெப்பத்தை அறியும் கருவி வழியே பரிசோதனை செய்து அனுப்பப்படுகின்றனர். இந்நிலையில் மலைக்கோயில் செல்லும் படி பாதையில், தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்வோர், கோயிலில் பணிபுரியும் சிலரின் ஆதரவோடு பல்வேறு பொருட்களை வைத்து மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வியாபாரம் செய்கின்றனர்.

கோயிலில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், முக கவசம், கிருமி நாசினிகள் இல்லாமல் படிக் கடைகளில் வியாபாரம் நடந்து வருகிறது. போலீசாரும், அங்கு பணி புரியும் செக்யூரிட்டிகளும் இதை கண்டுகொள்வதில்லை. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி இருந்த போதிலும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு கோயில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar