Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணியில் சித்திரை விழா ... திருவதிகை சரநாராயண பெருமாள் கோதண்டராமராக அருள்பாலிப்பு திருவதிகை சரநாராயண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் ஊஞ்சல் உற்சவம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் ஊஞ்சல் உற்சவம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பதிவு செய்த நாள்

12 ஏப்
2021
02:04

 செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இன்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையன்று நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தில் தமிழகம்மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.கொரோனா நோய் பரவலை தடுக்கும்பொருட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை 12 மாதங்களுக்கு அனைத்து உற்சவத்திற்கும் தமிழக அரசு தடை விதித்திருந்தது.கடந்த மார்ச் மாதம் தளர்வு அறிவித்த நிலையில் இந்த கோவிலின் பிரசித்தி பெற்றமாசித்தேர் உற்சவம் வழக்கம் போல் நடந்து முடிந்தது.

இந்த மாதம் மீண்டும் தமிழக அரசு கோவில் விழாக்களுக்கு தடைவிதித்ததால் நேற்று அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் உள் வளாகத்தில் நடந்தது.இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்தனர். இரவு 7 மணிக்கு சிவ வாத்தியங்கள், மேள, தாளம் முழங்க கோவில் பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல்களைபாடி உற்சவத்தை நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar