Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news குன்றத்தில் பாரம்பரியமாக நடந்து ... திருக்கோவிலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திருக்கோவிலூர் கோவில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தமிழ் புத்தாண்டு அருளாசி
எழுத்தின் அளவு:
காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தமிழ் புத்தாண்டு அருளாசி

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
01:04

 சென்னை:அனைவரும் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டு, பஞ்சேந்திரியங்களை நல்விதமாக பயன்படுத்தி, விஞ்ஞானத்தை சேர்த்து, சீரும் சிறப்புமாக வாழ வேண்டும், என, தமிழ் பிலவ புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் அருளாசி வழங்கி உள்ளார்.

அவரது அருளாசி:உலகில் மிகப் பழமையான, பரந்த மனப்பான்மை கொண்டது இந்திய கலாசாரம். இது, அமைதியாகவும், வளமாகவும், நல்லவர்களாகவும் வாழ்ந்து, பிறருக்கு உதவி செய்யும் மனம், சக்தி படைத்தவர்களாக மனிதர்களை உருவாக்குகிறது.மனித வாழ்க்கைக்கு தர்மமும், கலாசாரமும் மிக முக்கியம். மனித மனதை துாய்மைப்படுத்தி, நல்ல சிந்தனையை வளர்ப்பதன் வாயிலாக, நல்ல சமுதாயம் உருவாக, தர்ம சிந்தனை பேருதவி புரிகிறது.

தர்மத்தை வளர்க்க, அறம் செய விரும்பு என, முன்னோர் உபதேசித்துள்ளனர். தர்மத்தை காலம் அறிந்து செய்வதன் வாயிலாக புண்ணியம் பெற முடியும்.அந்த காலங்களை தெரிந்து கொள்ள பஞ்சாங்கம் இருந்து வருகிறது. புதிய ஆண்டில், புதிய பஞ்சாங்கம் படித்து, நல்ல நேரங்களை தெரிந்து, நவக்கிரஹ தெய்வங்களின் அருளோடு, நாம் நல்ல பலன்களை பெற வேண்டும். நம் கலாசாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தேச, தெய்வ பத்தியோடு, சமுதாய சேவை மனப்பான்மை வளர வேண்டும்.இந்த பிலவ ஆண்டில், அனைவரும் கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய பஞ்சேந்திரியங்களை நல்லவிதமாக உபயோகப்படுத்தி, விஞ்ஞானத்தை சேர்த்து, சீரும் சிறப்புமாக வாழ வேண்டும். கலைகள் மனதை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப் பட்டவை. தேவாரம், பிரபந்தம், நீதி நுால்கள், சித்தர் பாடல்கள், சங்கீதம் ஆகியவற்றை கற்று, மனம் சஞ்சலப்படாமல், நல்ல விஷயங்களை சிந்திக்க வேண்டும்.இவ்வாறு விஜயேந்திரர் அருளாசி வழங்கி உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, அமராவதி ஆற்றங்கரையில், குமரலிங்கம், கல்லாபுரம் பகுதியில், ... மேலும்
 
temple news
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் பல்வேறு நிலைகளில் விநாயகர் அருள்பாலித்து கொண்டிருக்க, ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி – கன்னிகாபுரம் மாநில நெடுஞ்சாலையில் சப்த கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த இளையனார்வேலுாரில் முருகன் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar