Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரம்ஜான் சிந்தனைகள் -04: கொடுத்தால் ... தங்கமாய் ஜொலிக்கும் தஞ்சை பெரியகோவில் தங்கமாய் ஜொலிக்கும் தஞ்சை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
12:04

பெ.நா.பாளையம்: பெரியதடாகத்தில் உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல அபிஷேக பூஜை நடந்தது.

சஞ்சீவி மலையை அனுமன் தூக்கி வந்த போது, அவருக்கு தாகம் ஏற்படவே, அனுவாவி மலையில் நின்று, முருகப் பெருமானை வேண்டினார். இதையடுத்து, முருகப் பெருமான், தனது வேலால் இம்மலையில் சுனையை ஏற்படுத்தி, அனுமனுக்கு நீர் வழங்கி, தாகம் தீர்த்த தலமாக இக்கோவில் விளங்குகிறது. கோவில் கும்பாபிஷேக விழா கடந்த பிப்., 25ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடந்தன. நிறைவு நாள் நிகழ்ச்சியில், மலைக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், கணபதி வேள்வி தொடங்கியது. 108 சங்குகளால் முருகனின் வேல் போல அலங்கரிக்கப்பட்டு, சங்கு பூஜை நடந்தது. பின்னர், சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைக்கப்பட்ட கலசத்தை ஏந்தி, திருக்கோவிலை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து, மூலவர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, திருநீறு அலங்காரத்தில் முருகன், வள்ளி, தெய்வானை பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மகா தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி, புதிதாக கோயில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதில், செப்புத் தகடுகள் பொருத்தப்பட்டன. அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar