Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மங்களம் தரும் சிவன் ராமர் உபதேசித்த ‘கீதை’
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராஜகோபுரத்தில் பைரவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2021
07:05


தனது தவத்தை கலைத்த மன்மதனை அழித்தார் சிவன். கலங்கிய மன்மதனின் மனைவி ரதி வழிபாடு செய்யவே, அவன் அவளது கண்களுக்கு மட்டும் தெரியும்படியாக சிவன் விமோசனம் கொடுத்தார். காமன் என்னும் மன்மதனை உயிர்ப்பித்த சிவனுக்கு ‘காமநாதீஸ்வரர்’  என்னும் பெயர் ஏற்பட்டது. இவருக்கு சேலம் மாவட்டம் ஆறகழூரில் கோயில் உள்ளது. இங்கு அஷ்ட (எட்டு) பைரவர் சன்னதி விசேஷம். இவர்களில் அசிதாங்க பைரவர் சூரியனுடனும், சண்டபைரவர் சந்திரனுடனும், பீஷண பைரவர் பீட வடிவிலும் காட்சி தருகின்றனர். கபால பைரவர் ராஜகோபுர உச்சியில் இருக்கிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar