Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் கோயில்களில் சிவராத்திரி ... தேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் ஸித்தி அடைந்தார் தேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வீடுகளில் வேப்பிலை தோரணம்
எழுத்தின் அளவு:
வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வீடுகளில் வேப்பிலை தோரணம்

பதிவு செய்த நாள்

11 மே
2021
05:05

சூலூர்: கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, வீடுகளுக்கு முன் வேப்பிலை தோரணங்கள் கட்டுவதில் மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் கடந்தாண்டு துவக்கத்தில் நாடு முழுக்க துவங்கியது. மத்திய, மாநில அரசுகள், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து படிப்படியாக பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தன. மக்களும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். சூலூர் வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் வீதிகளிலும், வீடுகளிலும் வேப்பிலை தோரணங்களை கட்டியிருந்தனர். வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை ஊருக்குள் தெளித்தனர். இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை தற்போது தீவிரமடைந்துள்ளது. அதனால், தற்போது, மீண்டும், வீதிகளில், வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டும் பணியில் மக்கள் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: வேப்பிலையும், மஞ்சளும் கிருமி நாசினிகள் ஆகும். அவற்றை நீரில் கலந்து வாசல் தெளித்தால் கிருமிகள் அண்டாது. வாசல் நிலவுகளில் மஞ்சள் பூசலாம். வாசலில் தோரணமாகவும் கட்டி கிருமி பரவலை கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் அதை பின்பற்றி வருகிறோம். இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் கூட பலரும் வேப்பிலையை கட்டிக்கொண்டு செல்கின்றனர். இவை அனைத்துமே நம் முன்னோர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் ஆகும். இவ்வாறு, மக்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெற்கு ரத வீதியில் ரூ. 14 லட்சம் செலவில் நிழல் தரும் பந்தல் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar