Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் கோயில்களில் சிவராத்திரி ... தேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் ஸித்தி அடைந்தார் தேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வீடுகளில் வேப்பிலை தோரணம்
எழுத்தின் அளவு:
வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வீடுகளில் வேப்பிலை தோரணம்

பதிவு செய்த நாள்

11 மே
2021
05:05

சூலூர்: கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, வீடுகளுக்கு முன் வேப்பிலை தோரணங்கள் கட்டுவதில் மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் கடந்தாண்டு துவக்கத்தில் நாடு முழுக்க துவங்கியது. மத்திய, மாநில அரசுகள், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து படிப்படியாக பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தன. மக்களும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். சூலூர் வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் வீதிகளிலும், வீடுகளிலும் வேப்பிலை தோரணங்களை கட்டியிருந்தனர். வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை ஊருக்குள் தெளித்தனர். இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை தற்போது தீவிரமடைந்துள்ளது. அதனால், தற்போது, மீண்டும், வீதிகளில், வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டும் பணியில் மக்கள் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: வேப்பிலையும், மஞ்சளும் கிருமி நாசினிகள் ஆகும். அவற்றை நீரில் கலந்து வாசல் தெளித்தால் கிருமிகள் அண்டாது. வாசல் நிலவுகளில் மஞ்சள் பூசலாம். வாசலில் தோரணமாகவும் கட்டி கிருமி பரவலை கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் அதை பின்பற்றி வருகிறோம். இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் கூட பலரும் வேப்பிலையை கட்டிக்கொண்டு செல்கின்றனர். இவை அனைத்துமே நம் முன்னோர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் ஆகும். இவ்வாறு, மக்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar