Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று ஆதிசங்கரர் ஜெயந்தி மூன்று வேளையும் உணவு: உன்னத பணியில் சேவா பாரதி மூன்று வேளையும் உணவு: உன்னத பணியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா பரவலை தடுக்க வேப்பிலை கட்டி தடுப்பு
எழுத்தின் அளவு:
கொரோனா பரவலை தடுக்க வேப்பிலை கட்டி தடுப்பு

பதிவு செய்த நாள்

17 மே
2021
05:05

வீரபாண்டி: கொரோனா பரவலை தடுக்க, வேப்பிலை கொத்துகளை கயிற்றில் கட்டி, தடுப்பு ஏற்படுத்திய, புது நபர்கள் நுழைவதை, வீதி மக்கள் தடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில், இரு மாதத்தில், 50க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீரபாண்டி வட்டாரத்தில் மட்டும், நேற்று முன்தினம், 50க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவியது. இதனால், ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, சாக்ரடீஸ் நகரில் உள்ள, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் இணைந்து, தங்கள் பகுதியில் கொரோனா பாதிப்பு வராமல் தடுக்க முடிவு செய்தனர். அதன்படி, பிரதான சாலையில் இருந்து, நகருக்குள் வரும் மூன்று சாலைகளிலும், தடுப்பு ஏற்படுத்தினர். அதற்கு முன்னதாக, இயற்கை கிருமிநாசினியான வேப்பிலை கொத்துகளை கட்டி தொங்க விட்டுள்ளனர். அனைத்து வீடுகளின் வாசல்கள்தோறும் வேப்பிலை கொத்துகளை சொருகி வைத்து, காலை, மாலையில் மஞ்சள் நீர் தெளித்து வருகின்றனர். மேலும், தங்கள் பகுதியில் இருந்து, குறிப்பிட்ட சிலர் மட்டும் பொருட்களை வாங்க வெளியே சென்று வருவதோடு, புது நபர்களை வீதிக்குள் அனுமதிப்பதில்லை. அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை கடைப்பிடிக்க, வீதிகளை அடைத்து, மக்களும் அவசியமின்றி வெளியே செல்வதை தடுத்துள்ளனர். இதனால், அந்த நகரில், கொரோனா இல்லாத நிலை ஏற்படும் என, மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar