Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழமையான முருகன் கோயில் கும்பாபிஷேக ... வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி சனி வழிபாடு வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காக கோடி ஹரே ராம நாம ஜபம்
எழுத்தின் அளவு:
உலக நன்மைக்காக கோடி ஹரே ராம நாம ஜபம்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2021
11:06

சென்னை: கொரோனா நோய் தொற்றில் இருந்து மீளவும், உலக நன்மைக்காகவும், இணைய தளம் வாயிலாக கோடி ஹரே ராம நாம ஜபம் நடந்து வருகிறது.

மஹா மந்திர கலி தோஷ நிவாரண ஜபமானது, சங்கராச்சாரியார்கள், பரனுார் கிருஷ்ணபிரேமி சுவாமிகள் ஆகியோர் ஆசியுடன், மே 28 முதல் ஆன்-லைன் ஜூம் வாயிலாக, கடையநல்லுார் ராஜகோபால் தாஸ் பாகவதர் முயற்சியில், கிருஷ்ண குடும்பத்தார்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஜபத்தில், இரு மடங்களின் ஆச்சார்ய சுவாமிகளும் வீடியோ வாயிலாக பங்கேற்று, நாம மஹிமைகள் குறித்து அருளாசி வழங்கினர். கோடி ஹரே ராம நாப ஜபம் 19ம் தேதி வரை நடக்க உள்ளது. புதுக்கோட்டை கோபால கிருஷ்ண, சங்சீவி பாகவதர் பரம்பரையில் வந்த, மதுரை ராமானந்த சரஸ்வதி சுவாமிகளும், பாகவதர்களும் தினசரி பங்கேற்று நாம மகிமை உரை நிகழ்த்தி, ராம ஜபத்தை துவக்கி வைக்கின்றனர். இந்நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆன்-லைன் வாயிலாக ஜபித்து, கொரோனா தொற்றில் இருந்து உலக நலம் பெற பிரார்த்தித்து வருகின்றனர்.வார நாட்களில் தினமும் காலை 6:00 முதல் 7:30 மணி வரை; சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10:00 மணி முதல் இடைவெளி விட்டு இரவு 8:30 மணி வரை மஹா மந்திர நாம ஜபம் நடக்கிறது. இந்த புண்ணிய நிகழ்ச்சியில் பங்கேற்க, http://www.krishnakudumbam.in என்ற இணைய தளத்தில் அனைவரும் பதிவு செய்து கொள்ளலாம்.பதிவு செய்பவர்களுக்கு ஜூம் இணைப்பு மின்னஞ்சல் வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பப் படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar