Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் ... தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு
எழுத்தின் அளவு:
கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2021
05:06

மதுரை : திருநெல்வேலி பணகுடி ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் மற்றும் சிங்கப் பெருமாள் கோயில் சொத்துக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தாக்கலான வழக்கில் அறநிலையத்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி கூனியூர் சுந்தரவேல் தாக்கல் செய்த பொதுநல மனு:பணகுடி ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் மற்றும் சிங்கப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம், வணிக வளாகத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.கோயிலுக்குச் சொந்தமான வீடுகளில் வசிப்போர் வாடகை செலுத்துவதில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டிய அறநிலையத்துறை அலுவலர்கள் கடமை தவறிவிட்டனர். கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வாடகை, விவசாய நிலத்திற்குரிய குத்தகை நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சுந்தரவேல் குறிப்பிட்டார். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு: ஆக்கிரமிப்பாளர்கள் யார், யார் என்பதை மனுதாரர் குறிப்பிடவில்லை. அறநிலையத்துறை திருநெல்வேலி இணை கமிஷனர், கோயில் செயல் அலுவலர் பரிசீலித்து, ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருக்கும்பட்சத்தில் 4 மாதங்களில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar