Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ... சுவாமி விவேகானந்தர் நினைவு தின அன்னபூஜை சுவாமி விவேகானந்தர் நினைவு தின ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2021
12:07

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 38 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் இன்று(5ம் தேதி) முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதை தொடர்ந்து கடந்த மேமாதம் 10ம் தேதி முதல் வழிப்பாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் வழிகாட்டு நடைமுறைகளைபின்பற்றி தினசரி பூஜைகள் மட்டும் நடந்தது.


இதில் குறைவான போத்திகள், சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் வந்து சென்றனர். கடற்கரை, நாழிகிணறு, முடிகாணிக்கை ஆகியவைகளுக்கு அனுமதி வழங்கபடாமல் இருந்தது. தமிழகஅரசு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்தது. இதில் வழிப்பாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோயிலில் 55 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த கோயில் உதவி ஆணையர் செல்வராஜ் கூறியதாவது: தமிழக அரசின் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி கோயில் நடைதிறக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரைபக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கடல் மற்றும் நாழி கிணற்றில் புனித நீராட அனுமதியில்லை. பக்தர்கள் நேரடியாகதரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கோயில் வளாகத்தில் சுத்தப்படுத்தும் பணி நேற்று நடந்தது . கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் வரிசையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பிரகாரம், கோயில் உட்பிரகாரம் ஆகியவைசுத்தம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar