Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ... சுவாமி விவேகானந்தர் நினைவு தின அன்னபூஜை சுவாமி விவேகானந்தர் நினைவு தின ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2021
12:07

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 38 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் இன்று(5ம் தேதி) முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதை தொடர்ந்து கடந்த மேமாதம் 10ம் தேதி முதல் வழிப்பாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் வழிகாட்டு நடைமுறைகளைபின்பற்றி தினசரி பூஜைகள் மட்டும் நடந்தது.


இதில் குறைவான போத்திகள், சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் வந்து சென்றனர். கடற்கரை, நாழிகிணறு, முடிகாணிக்கை ஆகியவைகளுக்கு அனுமதி வழங்கபடாமல் இருந்தது. தமிழகஅரசு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்தது. இதில் வழிப்பாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோயிலில் 55 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த கோயில் உதவி ஆணையர் செல்வராஜ் கூறியதாவது: தமிழக அரசின் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி கோயில் நடைதிறக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரைபக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கடல் மற்றும் நாழி கிணற்றில் புனித நீராட அனுமதியில்லை. பக்தர்கள் நேரடியாகதரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கோயில் வளாகத்தில் சுத்தப்படுத்தும் பணி நேற்று நடந்தது . கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் வரிசையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பிரகாரம், கோயில் உட்பிரகாரம் ஆகியவைசுத்தம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று ஆடி மாதம் முதல் சனிக்கிழமையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
அன்னூர்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar