அழகர்கோவில் : அழகர்கோவில், சோலைமலை முருகன் கோயிலில் ஆனி கார்த்திகையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வள்ளி, தெய்வானையுடன் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் விரதம் இருந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.