Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோயில் பூச்சொரிதல் விழா காப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா : பக்தர்கள் நேர்த்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2021
02:07

 சிவகங்கை-சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இக்கோயிலில் ஜூலை 9 ம் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு நித்திய பூஜை நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று காலை பிள்ளைவயல் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கொரோனா ஊரடங்கால் மக்கள் கூட்டமாக செல்ல தடை உள்ளதால், பக்தர்கள் உரிய சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து அம்மனை தரிசித்தனர்.நகரில் உள்ள நேரு பஜார் வீரமாகாளியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், கோட்டை முனீஸ்வரர் கோயில் உட்பட முக்கிய கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு வழக்கமாக விழாக்கோலமாக காட்சி அளிக்க வேண்டிய சிவகங்கை, நேற்று கொரோனா ஊரடங்கு தடையால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்ததோடு, சமூக இடைவெளியுடன் அனைத்து கோயில்களிலும் வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு பக்தர்கள் பூச்சொரிந்து நேர்த்தி செலுத்தினர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கினர். கோயில் நிர்வாக அலுவலர் ஞானசேகரன் தலைமையில் கோயில் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிவகங்கை நகர் போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar