Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோயில் பூச்சொரிதல் விழா காப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா : பக்தர்கள் நேர்த்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2021
02:07

 சிவகங்கை-சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இக்கோயிலில் ஜூலை 9 ம் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு நித்திய பூஜை நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று காலை பிள்ளைவயல் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கொரோனா ஊரடங்கால் மக்கள் கூட்டமாக செல்ல தடை உள்ளதால், பக்தர்கள் உரிய சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து அம்மனை தரிசித்தனர்.நகரில் உள்ள நேரு பஜார் வீரமாகாளியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், கோட்டை முனீஸ்வரர் கோயில் உட்பட முக்கிய கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு வழக்கமாக விழாக்கோலமாக காட்சி அளிக்க வேண்டிய சிவகங்கை, நேற்று கொரோனா ஊரடங்கு தடையால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்ததோடு, சமூக இடைவெளியுடன் அனைத்து கோயில்களிலும் வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு பக்தர்கள் பூச்சொரிந்து நேர்த்தி செலுத்தினர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கினர். கோயில் நிர்வாக அலுவலர் ஞானசேகரன் தலைமையில் கோயில் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிவகங்கை நகர் போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில், பிரசித்தி பெற்ற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ... மேலும்
 
temple news
மதுரை;  மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; முருகனின் மறு ரூபமான வேலினை வழிபட்டால் நன்மை உண்டாகும் என, 108 திருவேல் பூஜையில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாவது வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar