Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்; ... குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை விழா:  நடராஜருக்கு சிறப்பு தீபாராதனை குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகின் முதல் நடராஜர் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
உலகின் முதல் நடராஜர் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 ஜன
2026
11:01

நெல்லை : உலகின் முதல் நடராஜர் திருமேனி அமையப்பெற்ற நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது விடிய விடிய சுவாமி நடராஜ பெருமானுக்கு குடம் குடமாக பல்வேறு வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் கோ பூஜையும் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


உலகின் முதல் நடராஜர் திருமேனி அமையப்பெற்றுள்ள நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காலை மாலை இரண்டு வேலைகளிலும் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது தொடர்ந்து பத்தாம் நாளான இன்று அதிகாலை ஒரு மணிக்கு அழகிய கூத்தருக்கு சிறப்பு பூஜைகளுடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்கியது தொடர்ந்து சபா மண்டபத்தில் எழுந்தருளிய அழகிய கூத்தர் பெருமானுக்கு குடம் குடமாக பால் மஞ்சள் தயிர் இளநீர் தேன் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு விடிய விடிய சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோ பூஜை மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று தேய்பிறை தசமி நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar