Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி முளைக்கொட்டு: கிளி வாகனத்தில் ... ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி மாத முதல் சனிக்கிழமை விழா ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி மாத முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி முதல் நாளில் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி முதல் நாளில் திரண்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2021
01:07

 காரைக்கால்: ஆடி மாதம் முதல் நாள் மற்றும் சனிக்கிழமையை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்தனர். காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த சில நாட்களாக இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது.நேற்று ஆடி முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்து தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.பரிகாரம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யவும் எள் தீபம் ஏற்றவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் நளன் குளத்தில் பக்தர்கள் நீராட ஏதுவாக இதுவரை நீர் நிரப்பப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar