Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நால்வர் மலையில் உருவான பழநி நவபாஷாண ... நவநீத பெருமாள் 102வது பிரம்மோற்ஸவ விழா துவங்கியது நவநீத பெருமாள் 102வது பிரம்மோற்ஸவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் 87 வது ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் 87 வது ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
09:07

காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 87 வது ஜெயந்தி விழா நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது . இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். மருத்துவ சேவைக்காக சங்கரா பல்நோக்கு மருத்துவமனைக்கு ஆஞ்சியோகிராம் கருவிகள் வாங்க ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது. காஞ்சிபுரம் பாலாறு அருகே புனிதமான மணி மண்டபத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் கடைபிடித்து வருகிறார் .இன்று ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 87 வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. 69-ஆவது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயந்தி விழாவில் மேன்மைதங்கிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காணொளி மூலம் பங்கேற்று இரு நூல்களை வெளியிடுகிறார். விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சமுதாய பாதிப்புகளை தடுக்க பண்டைய காலத்தின் கலாச்சாரம் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்றார். ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேசபக்தி தெய்வபக்தி குரு பக்தி போன்ற புனிதத்தன்மை நம்மை ஈர்த்தது. இந்த சமுதாயம் நாட்டு மக்களுக்கு அவரது ஆசி கிடைக்கட்டும் இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உருவ படத்திற்கு முன் அவரது பாத சிலைக்கு விஜயேந்திரர் பூஜை செய்தார் . விழாவில் நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கவர்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன், கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதியில் இன்று மாலை பிரம்மோற்சவம் துவங்கிறது. இதன் முதல் நிகழ்ச்சியாக நேற்று செப்., 23 ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராம்லல்லா ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar