Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூடாமணிபுரம் ராகவேந்திரர் ... மேலத்திருவேங்கடநாதபுரத்தில் ராகவேந்திரர் ஜெயந்தி விழா மேலத்திருவேங்கடநாதபுரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராமக்கோவில் பூஜாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2021
03:08

சூலூர்:  கிராமக்கோவில் பூஜாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும்," என, கோவில் பூஜாரிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கோவில் பூஜாரிகள் நலச்சங்கத்தின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாக குழு கூடடம், சூலூர் அடுத்த அரசூரில் நடந்தது. மாநிலத்தலைவர் வாசு தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: கோவில் பூஜாரிகளுக்கு, கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியதிற்கும், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமித்த, தமிழக முதல்வருக்கு, சங்கத்தின் சார்பில் நன்றி. தமிழ் அர்ச்சனை நூலை, கிராமப்புற கோவில் பூஜாரிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

கிராமக்கோவில் பூஜாரிகளின் ஓய்வூதியத்தை, ரூ. 4 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூஜாரிகளின் எண்ணிக்கையை, 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். கிராமக்கோவில் பூஜாரிகளுக்கு மாத ஊதியம் வழங்கவேண்டும். அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும். கோவில் பூஜாரிகள் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஒரு கால பூஜை திட்டத்தை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கோவில்களுக்கும் விரிவு படுத்த வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த பூஜாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளர் சுந்தரம், துணைத்தலைவர் கணேசன், செயலாளர் சங்கர், மாவட்ட தலைவர் நடராஜன், செயலாளர் நரேஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் 5ம் நாளான நேற்று அம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar