Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் நிலத்திற்கு இழப்பீடு; ... மகத்தான வரம் அருளும் பெரிய மாரியம்மன் மகத்தான வரம் அருளும் பெரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓரிக்கையில் தெய்வ ஓவிய கண்காட்சி துவக்கம்
எழுத்தின் அளவு:
ஓரிக்கையில் தெய்வ ஓவிய கண்காட்சி துவக்கம்

பதிவு செய்த நாள்

27 ஆக
2021
10:08

 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஓரிக்கையில் அமைந்துள்ள மஹா சுவாமிகள் மணி மண்டத்தில், ஓவியர் ஏ.மணிவேலு வரைந்த பல்வேறு ஹிந்து கோவில் சுவாமி ஓவியங்கள் கண்காட்சி நேற்று துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி, சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலாயா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராகவன் திறந்து வைத்தார்.

மூலவர் சுவாமிபின், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஓவியங்களை பார்வையிட்டார். இந்த ஓவிய கண்காட்சி, அடுத்த மாதம் 20ம் தேதி வரை நடைபெறுகிறது.கோவில்களில் மூலவரை அதே அலங்காரத்தில் காண்பது போல் அந்த ஓவியங்கள் அமைந்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு கோவிலாக சென்று, அந்த ஊரில் தங்கி கோவிலின் சுவாமியை பற்றி முழுமையாக அறிந்து கொண்டு, மூலவர் சுவாமியை வரைவதற்கு அனுமதி பெற்று, மணிவேலு வரைந்த ஓவியங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சிக்கு, சென்னை டாட் ஸ்கூல் ஆப் டிசைன் ஏற்பாடு செய்திருந்தது.ஓவியர் மணிவேலு, 80, தமிழகத்தில் உள்ள பழைமையான அனைத்து கோவில்களின் மூலவர் உருவத்தை ஓவியமாக வரைந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடைசியாக திருவண்ணாமலை அண்ணாமலை சுவாமியை ஓவியமாக வரைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 500 ஓவியங்கள்இது குறித்து ஓவியர் மணிவேலு கூறியதாவது:எனது ஊர் சிக்கல். எங்கள் குடும்பம், பரம்பரை பரம்பரையாக சிற்பம் தொழில் செய்து வந்தவர்கள். அதன் வழியில் வந்த நான், என் தந்தையிடம் கலையின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்.ஒரு படம் வரைவதற்கு, குறைந்த பட்சம் 25 நாட்கள் முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும். 1980 முதல், சுவாமி ஓவியங்கள் வரைய துவங்கினேன். இது வரை, 500 ஓவியங்கள் வரைந்துள்ளேன். இதற்கு முன் தஞ்சாவூரில் என் ஓவிய கண்காட்சி வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி ... மேலும்
 
temple news
திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு ... மேலும்
 
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால் உத்தரகோசமங்கை ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar