Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பார்த்தாலே பரவசம் மனம் ஏங்குதே...!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அழகான குழந்தைக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2021
10:08


கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் வாசலில் அரிசிமாவினால் கோலமிடுங்கள். வாசல் முதல் பூஜையறை வரை கண்ணனின் பாதத்தை வரையுங்கள். இதன் மூலம் கடவுளான கண்ணன் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். சிலர் ரங்கோலி, மலர் அலங்காரம், பூக்கோலம் இடுவதுண்டு. பின்னர் மாகலட்சுமியின் அம்சமான பசுவுக்கு பழம், கீரை அளிக்க வேண்டும். கண்ணனுக்கு பிரியமான பால், தயிர், வெண்ணெய், சீடை, முறுக்கு, நாவல்பழம், அவலை பிரசாதாமாக படைக்க வேண்டும். ‘ஓம் நமோ பகவதே வாசு தேவாய’ என்னும் மந்திரத்தை 108 முறை ஜபித்து மலர்களை துாவி தீபாராதனை காட்டுங்கள். பாகவதத்தில் கண்ணன் வரலாறை விவரிக்கும் ‘ தசம ஸ்கந்தம்’  என்னும் பகுதியை ஒருவர் படிக்க,  மற்றவர்கள் கேட்க வேண்டும்.  இதனால் புத்திரதோஷம் விலகுவதோடு அழகும், அறிவும் மிக்க நல்ல குழந்தைகள்  பிறப்பர். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar