நெல்லை : நெல்லை ஜங்ஷன் சன்னியாசிகிராமம் கல்யாண சீனிவாசபெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு பெருமாள் தர்பார் கிருஷ்ணர் அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.