Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சோளீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் ... ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயிலில் இன்று விழா ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
10 நாட்களுக்குப்பிறகு... திருச்செந்துார் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் : இலவசமாக முடிக்காணிக்கை
எழுத்தின் அளவு:
10 நாட்களுக்குப்பிறகு... திருச்செந்துார் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் : இலவசமாக முடிக்காணிக்கை

பதிவு செய்த நாள்

07 செப்
2021
12:09

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 10 நாட்களுக்குப்பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கட்டணமின்றி முடிக் காணிக்கை செலுத்தினர்.

 திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் , கடந்த 27ம்தேதி ஆவணிதிருவிழா துவங்கி நடந்து வருகிறது . கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் உள்பிரகாரத்தில் நடந்து வருகிறது. திருவிழா காலங்களில் கடந்த 10 நாட்களாக கோயிலுக்குள், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு நேற்று கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு விஸ்வரூ தீபாராதனை நடந்தது. மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடந்தன. மேலும் , முடிக்காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு கட்டணம் கிடையாது என எழுதப்பட்டிருந்த சீட்டு வழங்கப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் கட்டணமின்றி முடிக்காணிக்கை செலுத்தி கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராட அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி வெறிச்சோடி கிடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar