Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாணிக்கவாசகர் குருபூஜை விழா அண்ணாமலையார் முதல் ரங்கநாதர் வரை ரூ.1,500 கோடி: ஆண்டவன் சொத்து ஆக்கிரமிப்பு! அண்ணாமலையார் முதல் ரங்கநாதர் வரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரத்தில் தேரோட்டம்: நடராஜா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2012
10:06

சிதம்பரம்: சிதம்பரம், நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன தரிசனத்தையொட்டி, நேற்று தேரோட்டம் நடந்தது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனித் திருமஞ்சன தரிசன விழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. 11ம் நாள் விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. நேற்று அதிகாலை நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்தனர். காலை 5 மணிக்கு அலங்கரித்த மூலவர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருளினர். 8 மணிக்கு தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. நடராஜா கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தேர் இழுத்தனர். பகல் 12.30 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் தேர்கள் மேல வீதி கஞ்சித் தொட்டி வந்தது. மாலை 4 மணிக்கு பருவதராஜகுல சமூகத்தினர் பாரம்பரிய வழக்கப்படி நடராஜருக்கு சீர் வரிசைகள் செய்து, பட்டு சாற்றி படையல் செய்தனர். பின், மீண்டும் தேர் வடம் பிடித்து இழுத்து செல்லப்பட்டு, மாலை தேர் நிலையை அடைந்தது. இரவு தேரில் இருந்து சுவாமியை ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து லட்சார்ச்சனை நடந்தது. இன்று 26ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாளுக்கு ஆயிரங்கால் மண்டப முகப்பில் அபிஷேகமும், திருவாபரண அலங்காரம், பஞ்சமூர்த்தி புறப்பாடு நடக்கிறது. மாலை 2 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜரும், சிவகாம சுந்தரி அம்பாளும் நடனம் புரிந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசன விழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
அயோத்தி; செப். 7ல் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று அயோத்தி ராமர் கோவிலில் மதியம் 12:30 மணிக்கு கோயில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மக்கள், இன்று, ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதையொட்டி, கேரளாவில், பல்வேறு ... மேலும்
 
temple news
சென்னை ; சென்னையில் ஓணம் பண்டிகையையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஓணம் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் நேற்று துவங்கிய திருவோண விருந்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவோண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar