Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் ... நவராத்திரி விழாவிற்கு வந்தாச்சு பல விதங்களில் கொலு பொம்மை நவராத்திரி விழாவிற்கு வந்தாச்சு பல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
‛இறை சொத்து இறைவனுக்கே: அமைச்சர் சேகர்பாபு உறுதி
எழுத்தின் அளவு:
‛இறை சொத்து இறைவனுக்கே: அமைச்சர் சேகர்பாபு உறுதி

பதிவு செய்த நாள்

29 செப்
2021
12:09

சென்னை: ‛‛இறை சொத்து இறைவனுக்கே, என்று ஹிந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது, என்று அமைச்சர் சேகர் பாபு உறுதிபட தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள், சொத்துக்கள் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையிலான அதிகாரிகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீட்கப்பட்டுள்ள நிலங்கள் எவ்வளவு? எந்த கோவிலுக்குச் சொந்தமான இடம்? மதிப்பு எவ்வளவு? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக https://hrce.tn.gov.in/hrcehome/landretrieval_search.php என்ற இணையதளத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டது.

அமைச்சர் சேகர்பாபு இன்று (செப்.,29) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான 150 கிரவுண்டு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.500 கோடி இருக்கும். கீழ்ப்பாக்கத்தில் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 49 கிரவுண்டு நிலம் தற்போது மீட்கப்பட்டுள்ளது. கோவிலுக்குச் சொந்தமான இடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு வருகிறோம்.

கோவிலுக்குச் சொந்தமான இடங்களை ஒருவர் பெற்று வேறொருவர் பயன்படுத்தி வருவதை கண்டறிந்து அதையும் மீட்டு வருகிறோம். கோவில் இடங்களை புதிதாக ஆக்கிரமிக்க முயல்வதையும் கண்டறிந்து அதையும் முறியடித்து வருகிறோம். சென்னிமலையில் ஓர் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. மீட்கப்படும் நிலங்களின் வருமானத்தை கோவிலை நிர்வகிக்கவும், பணியாளர்களுக்கும் செலவிட இருக்கிறோம். கோவில் இடத்தில் வணிக வளாகம் கட்டி அதன்மூலம் வருமானம் ஈட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். ‛இறை சொத்து இறைவனுக்கே என்று ஹிந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்..

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar