Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி ... சிவகாசி கோயில்களில் மகாளய அமாவாசை சிறப்பு பூஜை சிவகாசி கோயில்களில் மகாளய அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

06 அக்
2021
07:10

மயிலாடுதுறை : மகாளய அமாவாசையை முன்னிட்டு அனந்த மங்கலத்தில் தங்கக் கவசம் அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயப் பெருமானை பக்தர்கள் வழிபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் ராஜகோபாலசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் எழுந்தருளியுள்ள திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் சத்ரு உபாதைகள் கடன் தொல்லைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் மார்கழி மாதம் அம்மாவாசை மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆஞ்சநேய பெருமானுக்கு இக்கோவிலில் அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம் இவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயப் பெருமானே வழிபட்டு தங்களது வேண்டுதல்களை முன்வைப்பார்கள் வேண்டுதல் பூர்த்தி அடைந்ததும் ஆஞ்சநேயப் பெருமானை வழிபட்டு நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஆன இன்று திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது தொடர்ந்து தங்கக் கவச அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயப் பெருமானுக்கு பக்தர்கள் வடை துளசி வெற்றிலை ஆகியவற்றால் மாலைகள் செய்து சாட்சியும் குங்குமம் மற்றும் பழம் தேங்காய் கொண்டு அர்ச்சனைகள் செய்தும் வழிபட்டனர். ஆஞ்சநேயர் பெருமானுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்கார ஆராதனைகளை மாதவன் பட்டாச்சாரியார் செய்து வைத்தார்கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar