Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மைசூரு தசாரா யானைகள் மிரளாத வண்ணம் ... ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணி; 17 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ வானர ராஜசிம்மன் கோவிலில் ராமாயணம் சொற்பொழிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2021
06:10

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அடுத்த ஓலப் பாளையத்தில் ஸ்ரீ வானர ராஜசிம்மன் திருக்கோவில் உள்ளது. நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்களின் அருளாசியுடன் ஸ்ரீ முரளி ஜி ராமாயண சொற்பொழிவு நடந்தது.

முன்னதாக வியாழக்கிழமை அன்று தொடங்கி ராம ஜனனம், சீதா கல்யாணம், கௌசல்யா மங்களாசாசனம், குகன் ஸக்கியம் நேற்று சொற்பொழிவு நடந்தது. நேற்றைய சொற்பொழிவில் ராமன் சீதையுடன் லட்சுமணன், மந்திரி சுமத்ரா உடன் காட்டிற்கு சென்றது, தந்தை தசரதனிடம்,மக்களிடமிருந்து விடைபெற்றது. காட்டில் குகனை சந்தித்தது நாம் ஐவராணோம் என ராமன் கூறியது குறித்து ராமாயணத்தில் சொற்பொழிவாற்றினார். நான் என்ற அகங்காரம், பதவி, பணம் , பகட்டு , எதுவும் இறைவனை அடைய முடியாது. கடவுளின் முன்பு அனைவரும் சமம், மனமொன்றி கடவுளை வழிபடுவதன் மூலம் பக்தி ஒன்றே இறைவனை அடையலாம் என கூறினார். துலாபாரத்தில் கிருஷ்ணணுக்கு ஈடாக வைரம் , வைடூரியம்,பணம் கோடி கோடியாக வைத்தும் தட்டு சமமாகவில்லை. மனைவி ஒரு துளசியை வைத்ததும் தட்டு சமனாகி நின்றது. பக்தி ஒன்றே இறைவனை காண ஒரே வழி, நாம் ஒரு படி இறங்கினால் தெய்வம் ஒருபடி இறங்கி நமக்கு வேண்டியதை செய்யும் என பேசினார். இந் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அர்ச்சகர் விஜயராகவன் சிறப்பாக செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில், வீடு, வீடாக சென்று பிரசாதம் ... மேலும்
 
temple news
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. வெங்கடாஜலபதி கோயில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; திருப்புத்துார் அருகே துவார் கிராமத்தில் 15ம் நுாற்றாண்டு கல்வெட்டை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar