Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹாசனாம்பா தரிசனத்துக்கு தடை சரஸ்வதி அலங்காரத்தில் தஞ்சாவூர் பெரியநாயகி அம்மன் அருள்பாலிப்பு சரஸ்வதி அலங்காரத்தில் தஞ்சாவூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயதசமிக்கு கோவில்கள் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கட்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
எழுத்தின் அளவு:
விஜயதசமிக்கு கோவில்கள் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கட்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

பதிவு செய்த நாள்

12 அக்
2021
04:10

சென்னை: ‛‛விஜயதசமி நாளான வெள்ளிக்கிழமை அன்று, கோவில்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கட்டும், என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‛கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் வகையில், வாரம் தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி விஜயதசமி வருகிறது. நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாள். எனவே, வெள்ளியன்று கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பக்தர்கள் தரிசனத்துக்காக, வெள்ளிக்கிழமை கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும், எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (அக்.,12) நடைபெற்றது. அப்போது, அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது என்றும், கொரோனா தொற்றின் பாதிப்புகள் மற்றும் அறிவிப்பட வேண்டிய தளர்வுகள் தொடர்பாக தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர்களுடன் நாளை (அக்.,13) ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விஜயதசமிக்கு கோவில்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கட்டும் எனக்கூறி, வழக்கை ஒத்தி வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar