Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி சுந்தரமகாலிங்கம் ... ஸ்தலசயன பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் உற்சவம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசற்ற தீபாவளி கொண்டாட மக்களுக்கு வேண்டுகோள்!
எழுத்தின் அளவு:
மாசற்ற தீபாவளி கொண்டாட மக்களுக்கு வேண்டுகோள்!

பதிவு செய்த நாள்

03 நவ
2021
03:11

மதுரை: விபத்து, ஒலி, மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: தீபாவளியையொட்டி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி, காற்று மாசால் சிறுவர்கள், பெரியவர்கள்,நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி தமிழக அரசு மூன்றாண்டுகளாக தீபாவளியன்று காலை 6:00 முதல் 7:00, இரவு 7:00 முதல் 8:00 மணி வரை பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயித்துள்ளது. இந்த நேரங்களில் மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிகாப்பது ஒவ்வொருவரின் கடமை. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்தளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி அரசு நிர்ணயித்த நேரங்களில் மட்டும் பட்டாசு வெடிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில், பிரசித்தி பெற்ற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ... மேலும்
 
temple news
மதுரை;  மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; முருகனின் மறு ரூபமான வேலினை வழிபட்டால் நன்மை உண்டாகும் என, 108 திருவேல் பூஜையில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாவது வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar