Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூலூர் முருகன் கோவில்களில் கந்த ... நடராஜர் கோயில் திருப்பணிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குடிமகன்கள் கும்மாளம் ;பக்தர்கள் முகம் சுளிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 நவ
2021
04:11

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே சோழமாதேவி கு ங்குமவல்லி அம்மன் உடனமர் குலசேகர சுவாமி கோயில் திறந்தவெளி பாராகவும் சுகாதாரக் கேடான பகுதியாகும் மாறியு ள்ளது.

மடத்துக்குளம்தாலுகா சோழமாதேவியில் மிக பழமையானவரலாற்று சிறப்புமிக்க குங்குமவல்லி அம்மன் உடனமர் குலசே கர ஸ்வாமி கோவில் உள்ளது.சோழ மன் னர்கள் ஆட்சியில் இந்த கோவில்கற்றளி முறையில் கட்டப்பட்டு, இதனைச் சுற்றி ராணியின் பெயரால் சோழ(ன்)மாதேவி கிராமம் உருவாக்கப்பட்டது.தற்போதும் இந்த கோவிலில் வழிபாடுகள் நடக்கிறது காலை 7 :00மணி தொடங்கி 12 :00மணி வரையும் மாலை 4 :00 மணி தொடங்கி 7:00 மணி வரையும்,தினசரி பூஜைகள் நடக்கிறது.இது தவிர பிரதோஷம், சிவ ராத்திரி,மற்றும் முக்கிய விசேஷ தின ங்களுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்து திரும்பு கின்றனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில் பகுதி முறையான துப்புரவு ப ணி செய்யப்படாமல் ரோட்டின் இரண்டு பக்கமும் புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ள ன. இதனால்,இந்தப் பகுதியை குடிமகன் கள் திறந்தவெளி பாராக பயன்படுத்துகி ன்றனர். அடிப்படை அறிவு குறைவானவ ர்கள் கோவிலை சுற்றி திறந்தவெளி கழி ப்பிடமாக்கியுள்ளனர். இதனால் இந்த ப குதி சுகாதாரக்கேடு நிறைந்துள்ள இடமா க மாறிவிட்டது.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:  ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால் இரவு தொடங்கிய,பின்பு இங்கு யாரும் வருவதில்லை. இதனால் இதுபோன்ற அருவருக்கத்தக்க செயல்களில் பலரும் ஈடுபட தொடங்கியுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால், முகம் சுளிக்கும் இடமாக மாறி பக்தர்கள் வருகை குறையும். வர லாற்றின் அடையாளமாக இந்த கோவில், கவனிப்பின்றி பாழடையும் சூழ்நிலை உருவாகிவிடும்.இதை தவிர்க்க இந்த ப குதி முழுவதும் துப்புரவு பணி செய்ய வே ண்டும் .ரோட்டின் இரு பக்கமும் வளர்ந்து ள்ள புதர்களை வெட்டிஅப்புறப்படுத்த வே ண்டும். கூடுதல்தெருவிளக்குகள் அமை த்து,கண்காணிப்புக்குள்ளான பகுதியாக மாற்ற வேண்டும்." என தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar