Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் மழையால் களையிழந்த ... ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா முகூர்த்தக்கால் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

10 நவ
2021
02:11

 வடவள்ளி: கோவை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.முருகனின் ஏழாம் படை வீடான மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.

நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜைகள் நடந்தன.கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனையொட்டி, நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிர மணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பகல், 2:30 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி சூரசம்ஹாரத்திற்கு, பச்சை நாயகி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதன்பின், பானுகோபன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.அதனை தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு வெற்றிவாகை சூடும் நிகழ்ச்சி நடந்தது. சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை, வீரபாகுவிற்கு சாந்தாபிஷேகம் நடந்தது. கொரோனா தொற்று காரணமாக, நேற்று மருதமலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என, கலெக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று முழுவதும் கோவிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை, 9:00 முதல் 10:30 மணிக்குள், திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிதம்பரம்: பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், இன்று புத்தாண்டு பிறப்பு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள பல்வேறு மலர்களால், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar