Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெகநாதபெருமாள் கோவிலில் பிபின் ... மதுரை சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளி: ஆகம ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பம் மதுரை சைவ அர்ச்சகர்களுக்கான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
17ம் நூற்றாண்டு நடுகல் தலைவலி தீர வழிபடும் மக்கள்
எழுத்தின் அளவு:
17ம் நூற்றாண்டு நடுகல் தலைவலி தீர வழிபடும் மக்கள்

பதிவு செய்த நாள்

11 டிச
2021
05:12

பல்லடம்: பல்லடம் அருகே, 17ம் நூற்றாண்டின் நடப்பட்ட நடுகல்லை, தலைவலி தீர்வதற்காக கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தில், சோமனூர் - அய்யன்கோவில் செல்லும் ரோட்டில், நடுகல் ஒன்று உள்ளது. தலைவலிக்கு தீர்வு கிடைக்க இந்த நடுகல்லை வழிபட்டு வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் பாண்டியன் கூறுகையில், திருவாசி அமைப்புடன் உள்ள இச்சிலை தெய்வ வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட நடுகல் ஆகும். வலது கையில் வாளும், இடது கையில் கட்டாரியும் இருப்பதால், இது ஒரு பெரு வீரரின் சிலை என்பதை உணர்த்துகிறது. பரந்த மார்பும், அகன்ற தோளும் சிலை மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காதில் தொங்கட்டான்களும், கைகளில் வளையல்கள், மார்பில் அணிகலன்கள் இருப்பதை நோக்கினால் இவரது செல்வநிலை புலப்படுகிறது. இவர் இப்பகுதியில் குறுநில தலைவராக இருந்து இருக்கலாம். வலது புறம் பெரிய கொண்டையுடன் கூடிய தலை அலங்காரம் இருப்பதால், 16 - 17ம் நூற்றாண்டு நாயக்கர் ஆட்சிக்காலத்தை தவறாக இருக்க வாய்ப்பு உள்ளது. வலது கையில் வாலுக்கு மேல்பகுதியில் கிளி காட்டப்பட்டுள்ளது. வீரரின் இருபுறமும் வாழை மரங்கள் குலையுடன் காட்சி தருகின்றன. தென்னை ஓலையின் கீற்றுகளில் அலங்கார தொங்கல்கள் போலவும், வாழைக்குலை அருகே காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இவரை பாட்டையயப்பன் என்ற பெயரில் கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்‌‌ என்றார்.‌  கிராம மக்கள் கூறுகையில், பாட்டையப்பன் என்ற பெயருடன் முன்னோர்கள் வழியில் வழிபட்டு வருகிறோம். ஒற்றைத் தலைவலி, மற்றும் தீராத தலைவலி உள்ளவர்கள் இங்கு வழிபட்டு சென்றால் குணமடைவதாக நம்பிக்கை உள்ளது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar