Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் பகல்பத்து ... உலகளந்த பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம் துவக்கம் உலகளந்த பெருமாள் கோவிலில் பகல்பத்து ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
பகல் பத்து உற்சவம்: பிறந்த வீட்டிற்கு வந்த ஆண்டாள்.. பச்சை பரத்தலை பார்வையிட்டார்
எழுத்தின் அளவு:
பகல் பத்து உற்சவம்: பிறந்த வீட்டிற்கு வந்த ஆண்டாள்.. பச்சை பரத்தலை பார்வையிட்டார்

பதிவு செய்த நாள்

04 ஜன
2022
10:01

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பகல் பத்து உற்சவம், பச்சை பரத்தலை ஆண்டாள், ரங்கமன்னார் பார்வையிடும் வைபவதத்துடன் துவங்கியது.

இதனை முன்னிட்டு நேற்று மாலை 4:35 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ஆண்டாள், ரங்கமன்னார் புறப்பட்டனர். அவர்களை வேதபிரான் சுதர்சன் ஆடிப்பூர பந்தலில் எதிர்கொண்டு வரவேற்று,  திருமாளிகைக்கு (ஆண்டாள் பிறந்த வீடு) அழைத்து வந்தார். அங்கு பச்சை பரத்தலை பார்வையிட்ட ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோயில் யானை முன் செல்ல, ராஜகோபுரம் வழியாக வடபத்ர சயனர் சந்நிதியில் உள்ள கோபால விலாச மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு அரையர் சேவை. திருப்பல்லாண்டு, திருவாராதனம், கோஷ்டி நடந்தது. பின்னர் நள்ளிரவு 2:30 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னார் மூலஸ்தானம் திரும்பினர். விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோவில் பட்டர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். ஜனவரி 12 வரை தினமும் காலை 10 மணிக்கு கோபால விலாசத்தில் பகல் பத்து உற்சவம் நடக்கிறது.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
காரமடை; கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம நம்பெருமாளுக்கு சாற்றுமுறை திருஷ்டி ஆரத்தி பூஜை நடைபெற்றது.ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழா இராப்பத்து ஏழாம் நாளில், பரமபத வாசல் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலைசொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar