Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோலை மலை முருகன் கோயிலில் தைப்பூச ... கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா: 13ல் சொர்க்கவாசல் திறப்பு கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா: 13ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய கோவில்கள்
எழுத்தின் அளவு:
ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய கோவில்கள்

பதிவு செய்த நாள்

10 ஜன
2022
11:01

காரைக்கால்: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் காரைக்காலில் சுற்றுலாப்பயனிகள் வரத்து குறைவு இதனால் பல கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பல இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நேற்று தமிழகத்தில் முழுஊரடங்கு உத்தரவால் காரைக்காலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் வருகை இல்லாமல் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவில்,அம்பகரத்தூர் பத்தரகாளியம்மன் கோவில்,அம்மையார் கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோவில்களில் சுற்றுலாப்பணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தமிழகத்தில் ஒட்டியுள்ள பூவம் நண்டலாறு,வாஞ்சூர் சோதனைச்சாவடி, அம்பகரத்தூர் உள்ளிட்ட முக்கிய சோதனைச் சாவடிகளில் உள்ள மதுக்கடைகள் குடிமகன்கள் வருகை இல்லாமல் பல மதுக்கடைகள் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. மேலும் தமிழக பேருந்து சேவை இல்லை மாவட்டத்தில் உள்ளூர் பேருந்து மட்டும் இயக்கப்பட்டது.இதனால் காரைக்காலில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் தங்குதடையின்றி வாங்கிசென்றனர். பொது இடத்தில் செல்லும் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணியவேண்டும் என்று போலீசார் ஒலிப்பெறிக்கி மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar