Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி கோயிலில் ஸ்வர்ண ... கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரவள்ளி உற்சவம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » செய்திகள்
நாளை வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி எப்போது?
எழுத்தின் அளவு:
நாளை வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி எப்போது?

பதிவு செய்த நாள்

12 ஜன
2022
10:01

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நாளை நடைபெற உள்ளது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுகளுக்கு, குறைவான பக்தர்களுடன் நடத்தவும், அதற்கு பிறகு தரிசன அனுமதி வழங்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார் சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாளுக்கு, நாளை காலை அதிகாலை, 3:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம்; அலங்கார பூஜைகள் நடக்கிறது. அதிகாலை, 5:30 மணிக்கு, கருட வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் எம்பெருமாள், சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளதால், உடனடியாக, கோவில் மண்டபத்துக்குள் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள், காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.கோவில் நிர்வாகம் சார்பில், சானிடைசர் வழங்கவும், காய்ச்சல் பரிசோதனைகளை செய்து, பக்தர்களை அனுமதிக்கவும் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமஞ்சன பூஜை மற்றும் சொர்க்கவாசல் நிகழ்ச்சி யில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை.அதற்கு பின், காலை, 6:00 மணி முதல், தொடர்ச்சியாக சுவாமி தரிசனம் செய்ய, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இருந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வீதி பஜனை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பஜனை மடத்தில் மார்கழி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரிலும் இளைஞர்கள் ராமர் பஜனை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில், சாணக்யா குரு சேனல் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar