Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஞ்சுவிரட்டுக்கு தயாராகும் ... ஈஷா மையத்துக்கு நோட்டீஸ்: நடவடிக்கை எடுக்கத் தடை ஈஷா மையத்துக்கு நோட்டீஸ்: நடவடிக்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை கோயிலில் சுவாமி சிலைகள் உடைப்பு
எழுத்தின் அளவு:
வடமதுரை கோயிலில் சுவாமி சிலைகள் உடைப்பு

பதிவு செய்த நாள்

12 ஜன
2022
12:01

வடமதுரை: வடமதுரை அருகே விநாயகர் கோயிலில் சுவாமி சிலைகளை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரை அடுத்த கத்தாளை குரும்பபட்டி ஊர் மந்தையில் விநாயகர் கோயில் உள்ளது. இங்கிருந்த ஒரு விநாயகர், 4 நாகர், மூஞ்சுறு வாகனம் என 6 சிலைகளை அதே கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் 24 என்பவர் கடந்த ஜன.7 இரவு உடைத்து எறிந்தார். அதே நாளில் வீரபத்திர சுவாமி, ராவணேஸ்வரர் கோயிலுக்கான மின் இணைப்பு பெட்டியையும் கற்களை கொண்டு தாக்கி சிதைத்தும், கிராமத்தில் இருந்த ‌சில குடிநீர் தெருக்குழாய்களையும் சேதப்படுத்தினார்.

இப்பிரச்னையை உள்ளூரிலேயே பேசி முடிக்கும் நோக்கில் போலீசில் புகார் செய்யாமல் ஊர் கூட்டம் நடந்தது. இதிலும் தகராறு ஏற்பட்ட பின்னர் கோயில் சிலை உடைப்பு குறித்து வடமதுரை போலீசில் ஊர் மக்கள், இளைஞர்கள், ஹிந்து முன்னணி என 3 புகார்கள் நேற்று தரப்பட்டது. விசாரணையில், கேரளாவில் நிதிநிறுவனம் நடத்தும் பாலகிருஷ்ணன் அங்கு வேறு மத பெண்ணை காதலிப்பதும். அதற்காக மதம் மாறி சலீம் என பெயர் மாற்றம் செய்திருப்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் தெருக்குழாய்களை சேதம் செய்து ஊர் பஞ்சாயத்தில் அபராதம் செலுத்தியதும் தெரிந்தது. விசாரணைக்கு பின்னர் வடமதுரை போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலம்; மயிலம் முருகன் கோவில் சஷ்டி பூஜை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலம் வள்ளி, ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலை புனிதப்படுத்தும் விதமாக ‛பவித்ர உற்சவ’ பூஜை ஆக., 1 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை, கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மலையப்ப சுவாமி தனது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதால் பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar