Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... பழநி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்ச்சகர்களுக்கு புத்தாடை... பணியாளர்களுக்கு சீருடை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2022
01:01

கோவை: கோவையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு, 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தாடைகள், சீருடைகள் வழங்கப்பட்டன.

கோவை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சமீரன் முன்னிலையில் நேற்று புத்தாடைகள், சீருடைகள் வழங்கப்பட்டன.கோவை மாவட்டத்தில், 254 திருக்கோவில்களில் பணியாற்றும், 407 அர்ச்சகர்களுக்கு தலா இரண்டு வேட்டிகள் வீதம், 814 வேஷ்டிகளும், 347 ஆண் பணியாளர்களுக்கு தலா இரண்டு பேன்ட்ஸ், சட்டை வீதம், 694 பேன்ட்ஸ், சட்டைகளும், 296 பெண் பணியாளர்களுக்கு தலா இரண்டு புடவைகள் வீதம், 592 புடவைகளும் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம், 1,091 பேருக்கு, 23 லட்சத்து, 2 ஆயிரத்து, 450 ரூபாய் மதிப்பில் பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன் கூறுகையில், கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களை, பக்தர்கள் எளிதில் அடையாளம் காண அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள் மற்றும் பூசாரிகள் ஆகியோருக்கு, மயில்கண் பார்டர் பருத்தி வேட்டியும், பெண் பூசாரி மற்றும் பெண் பணியாளர்களுக்கு, அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவை, ஆண் பணியாளர்களுக்கு பழுப்பு நிற முழுக்கால் சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டை துணிகள் வழங்கப்படுகிறது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar