Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவிலுக்கு வராதீங்க! பக்தர்களுக்கு ... பழநி தைப்பூச விழாவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது பழநி தைப்பூச விழாவில் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெறிச்சோடியது மாலகோவில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2022
05:01

கிணத்துக்கடவு : கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் நேற்று, கல்லாபுரம், கோதவாடி மாலகோவில்கள் திறக்காததால், மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின.

பொங்கல் நாட்களில் கால்நடைகள் ஈனும் கன்றுகள் மால கோவிலுக்கு நேர்ந்து விடப்படுகிறது. பொங்கல் விழாவின் மூன்றாவது நாளான நேற்று, காணும் பொங்கல் நாளில், ஆண்டுதோறும், நேர்ந்து விடப்பட்ட கால்நடையை, அலங்கரித்து, சலகெருதாக, கோவிலுக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்தாண்டு, கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், சிங்கையன்புதுாரில் அமைந்துள்ள ஆலமரத்து மாலகோவில் மற்றும் கல்லாபுரம் பிரிவில் அமைந்துள்ள மாலகோவில் திறக்கப்படவில்லை.தடையை மீறி கோவிலுக்கு வந்தவர்கள், கோவில் வாசலில் நின்று, சுவாமியை வணங்கிச் சென்றனர். இதேபோல, கோதவாடி மாலகோவிலும் திறக்கப்படவில்லை. கூட்டம் இல்லாமல், கோவில் வளாகம் வெறிச்சோடியது. முன்னதாக, இவ்விரு கோவில்களிலும், காலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு பாலாபிேஷகம் நடத்தப்பட்டு, கோவில் நடை சாத்தப்பட்டது. பாதுகாப்பு பணியில் கிணத்துக்கடவு போலீசார் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar