Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதமர் மோடிக்காக சத்ருசம்ஹார ஹோமம் கொண்டல் குமார சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா கொண்டல் குமார சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் தென்பெண்ணை ஆற்று புனித நீரில் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் தென்பெண்ணை ஆற்று புனித நீரில் தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
02:01

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தென்பெண்ணை ஆற்று புனித நீரில் தீர்த்தவாரி நடந்தது.

கொரோனா ஊரடங்கால், கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார் பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடக்க வேண்டிய தீர்த்தவாரி, அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில், தென்பெண்ணை ஆற்று புனித நீர் கொண்டு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆண்டுக்கு மூன்று முறை, வெளியில் சென்று தீர்த்தவாரி  நிகழ்வு நடக்கும். இதில், ரத சப்தமி நாளில், கலசப்பாக்கம் செய்யாற்றிலும், மாசி மகத்தன்று, பள்ளிக்கொண்டாப்பட்டு துரிஞ்சலாற்றிலும், தை மாதம், 5ம் தேதி மணலுார் பேட்டை தென்பெண்ணை ஆற்றிலும், அருணாசலேஸ்வரர் பங்கேற்கும் தீர்த்தவாரி நடக்கும். அதன்படி, நேற்று தை மாதம், 5ல் நடக்க வேண்டிய, தென்பெண்ணை ஆறு தீர்த்தவாரிக்கு, கொரோனா ஊரடங்கால் அருணாசலேஸ்வரர் செல்லவில்லை, இதற்கு மாற்றாக தென்பெண்ணை ஆற்று புனித நீரை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, சூல வடிவிலான அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது  ஈசான்ய குளக்கரையில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலில்,  தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar