Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னிமலை முருகன் கோவில் திருப்பணி ... சீவலப்பேரி சுடலை கோயிலில் 17ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிலசைலநாதர் கோயிலில் வருண ஜெபம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2012
10:07

ஆழ்வார்குறிச்சி: சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் நேற்று மழை வேண்டி வருணஜெபம் நடந்தது. அம்பாசமுத்திரம் தாலுகாவில் ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் கடனாநதி அணை உள்ளது. சுமார் 85 அடி கொள்ளவு கொண்ட அணையில் இருந்து அரத்தப்பத்து கால்வாய், வடதுருவப்பத்து கால்வாய், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர் பெருங்கால்வாய், மஞ்சள்புளி கால்வாய், காக்கநல்லூர் கால்வாய், காங்கேயன் கால்வாயக்கு தண்ணீர் செல்கிறது. அணையில் தண்ணீர் பெருமளவு குறைந்ததை தொடர்ந்து கடனா அணையின் அனைத்து நீர்களை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மழை வேண்டி சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் வருணஜெபம் நடத்தினர். கல்லிடைகுறிச்சி ராமன் வாத்தியார் தலைமையில் கோவில் அர்ச்சகர் நாரம்புபட்டர், கோவில் வாத்தியார் சங்கர்நாராயணன், பிரம்மதேசம் சங்கர் அய்யர், விஸ்வநாதன், மணிகண்டன், அப்புநாதபட்டர் ஆகிய வைதீகர்கள் கும்பஜெபம், வேதபாராயணம் ஆகிய வைபோகங்களை நடத்தினர். பின்னர் விநாயகர், முருகர், நந்திபகவான், சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் உட்பட அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் விசேஷ அபிஷேகம் நடத்தினர். கோவிலில் சுவாமி அம்பாளுக்கு நாரம்புநாதபட்டர் சிறப்பு அலங்காரத்தில் விசேஷ பூஜைகள் நடத்தினார். பின்னர் கருணையாற்றில் சிறப்பு நதிபூஜையும், அன்னதானமும் நடந்தது. வருணஜெபத்தில் குடியிருப்பு உதவி செயற்பொறியாளர் ஞானசேகரன், மாரியப்பன்(அம்பபை), உதவி பொறியாளர்கள் நந்தினி, சக்திவேல்சுவாமிதாஸ், பேட்டர்சன் குழைந்தைராஜ், ஆவுடைநாயகம், இளநிலை பொறியாளர் அப்துல்ரகுமான் (ராமநதி அணை) உட்பட கடணாஅணை அனைத்து நீர்பாசன சங்கத்தினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar