Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் ... அண்ணாமலை ஈஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்ச்சகர் பணியிடங்கள் அங்கீகரிக்க எதிர்பார்ப்பு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2022
05:02

பல்லடம்: கோவில் அர்ச்சகர் பணியிடங்களை அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும், ஹிந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றில், குறைந்த வருவாய் கொண்ட கோவில்களில் பல ஆண்டுகளாக பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் பணியிடங்கள் அங்கீகாரம் இன்றி உள்ளன.

இது குறித்து கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் வாசு விடுத்துள்ள கோரிக்கை மனு: கோவில்களில் தினசரி பூஜை சேய்து வரும் அர்ச்சகர்களின் பணி மிகவும் அவசியமானது. தற்போது, அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலில் சேராத வருமானம் இல்லாத, மற்றும் ஒரு கிலோ பூஜை நடக்கும் கோவில்களில் உள்ள அர்ச்சகர், பூசாரிகள் பணியிடங்களுக்கு முறையான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இதனால், அவர்களின் பணியிடங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும், இதனால் துறை ரீதியான ஓய்வூதியம் பெற முடியாமலும், பணியில் இருக்கும் போது இறந்தால், குடும்ப நல நிதியும் பெற வழி இல்லாமல் அர்ச்சகர்களும், அவர்களது குடும்பமும் தவித்து வருகின்றன. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அர்ச்சகர்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்து அங்கீகரிப்பதுடன், ஓய்வூதியம், குடும்ப நல நிதி கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar