Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியநாயக்கன்பாளையம் ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் மகா சிவராத்திரி வழிபாடு விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
செஞ்சி சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

03 மார்
2022
11:03

செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது.

செஞ்சி பகுதிசிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது. பீரங்கிமேடு அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாலை 6 மணிக்கும், இரவு 9 மணி, 12 மணி, அதிகாலை 3 மணிக்கும் சிறப்ப அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. இரவு 12 மணிக்கு லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்தனர். சிறுகடம்பூர் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் 18 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நடந்தது. இதை முன்னிட்டு மாலை 6 மணி, இரவு 10 மணி, 12 மணி, அதிகாலை 2 மணி, 4 மணி மற்றும் 5 மணிக்கு என ஆறு கால விசேஷ அபிஷகமும். சிறப்பு பூஜையும் நடந்தது. செஞ்சி மற்றும் சென்னை பரதநாட்டிய குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேல்மலையனுார் அடுத்த தேவனுார் கமலேஸ்வரி அம்பாள் உடனுறை திருநாகீசுவரமுடைய நாயனார் கோவிலில் 1ம் தேதி காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமமும், 2.30 பொங்கல் வைத்து வழிபாடும், 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 5.30 மணிக்கு சிவபுராணம் நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 7 மணிக்கு முதல்கால பூஜையும், 10 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 12.30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar