Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கணியூர் கோவில்களில் கும்பாபிஷேக ... பட்டமங்கலம் பங்குனித் திருவிழா: மார்ச் 18 ல் தேரோட்டம் பட்டமங்கலம் பங்குனித் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுமங்கலி பாக்கியம் தரும் காரடையான் நோன்பு : கயிறு கட்ட நல்ல நேரம்..
எழுத்தின் அளவு:
சுமங்கலி பாக்கியம் தரும் காரடையான் நோன்பு : கயிறு கட்ட நல்ல நேரம்..

பதிவு செய்த நாள்

13 மார்
2022
07:03

பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் (நாளை இரவு திங்கட்கிழமையன்று) பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் சாவித்திரி தேவியை வழிபடுவதால் இதனை சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். எமனின் பிடியில் இருந்து கணவரை மீட்டவள் சாவித்திரி. கணவரின் மீது கொண்ட பக்தியால் இவளை சத்தியவான் சாவித்திரி எனக் குறிப்பிடுவர். இதனடிப்படையில் சுமங்கலிகள் தாலி பாக்கியம், கணவருக்கு தீர்க்காயுள், தம்பதி ஒற்றுமை வேண்டி விரதமிருந்து பூக்கள் சுற்றிய மஞ்சள் சரட்டை கழுத்தில் அணிவர். கணவர் (அ) வயது முதிர்ந்த சுமங்கலிகள் மூலம் சரடு அணிவது சிறப்பு. கன்னி பெண்கள் சரடு கட்ட நல்ல மணவாழ்க்கை அமையும். விரதமிருப்பவர்கள் அரிசி மாவுடன் காராமணி சேர்த்து இனிப்பு, உப்பு அடைகள் செய்வர். உருகாத வெண்ணெய்யை அடையோடு படைத்து வழிபடுவர். குடும்பத்திலுள்ள பெண்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வெண்ணெய் சேர்த்து அடை சாப்பிட வேண்டும். பசுக்களுக்கு உணவளிப்பது நல்லது.. அதன் பின்னரே நோன்பு முழுமை பெறும். விரதமிருக்கும் வழக்கம் இல்லாதவர்கள் அம்மனுக்கு கேசரி (அ) சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டபின் மஞ்சள் சரடு கட்டலாம். சுமங்கலி பாக்கியம் நிலைக்க சாவித்திரி தேவியைப் பிரார்த்திப்போம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar