Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவில் தாமரை ... அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் வழிபாடு அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
100 ஆண்டுகளுக்கு மேலாக கோயிலில் நடக்கும் வினோத நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
100 ஆண்டுகளுக்கு மேலாக கோயிலில் நடக்கும் வினோத நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

24 மார்
2022
08:03

கமுதி: கமுதி முத்துமாரி அம்மன் கோயிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து வினோத நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

கமுதி முத்துமாரி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் கடந்த ஒருமாதத்திற்கு மேலாக காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர்.இந்நிலையில் தினந்தோறும் முத்துமாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட பூதவாகனம், காமதேனு, ரிஷப வாகனத்தில் வந்து கழுகேற்றம்,யானை, அன்னப்பறவை, சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் உடல்முழுவதும் களிமண் பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து வினோதமான முறையில் முக்கிய வீதிகளில் ஆடி,பாடி ஊர்வலமாக வந்து கோயில் முன்பு தரையில் படுத்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். வினோத வழிபாடனது கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து செய்து வருவதாகவும், இதன்மூலம் பக்தர்கள் கொடிய நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும், தேமல், தோல் வியாதி, மஞ்சள் காமாலை, அம்மை நோயிலிருந்து காத்து வருவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.பின்பு கோயில் அருகே பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு, பால்குடம், அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் சென்னை, மதுரை உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar