Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி உண்டியல் காணிக்கை ரூ.2.56 கோடி பூச்சாட்டு திருவிழாவில் எருது விரட்டு பூச்சாட்டு திருவிழாவில் எருது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயிலை மறைத்து நடத்தப்படும் வாரச்சந்தை: பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
கோயிலை மறைத்து நடத்தப்படும் வாரச்சந்தை: பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

25 மார்
2022
02:03

மானாமதுரை: மானாமதுரையில் வாரச்சந்தை கட்டுமான பணி நடைபெற்று வருவதால் ஆனந்தவல்லி அம்மன் கோயில் பகுதியில் கோயிலை மறைத்து வாரச்சந்தை நடத்தப்பட்டு வருவதால் பக்தர்கள் மன வேதனைக்குள்ளாக்கி வருகின்றனர்.

மானாமதுரையில் வாரச்சந்தை கட்டுமானப்பணி ரூ.2.50 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் கடந்த ஒரு வருட காலமாக வைகை ஆற்றுக் குள்ளும்,ஆனந்தவல்லி அம்மன் கோயில் பகுதியை ஒட்டியும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 7ம் தேதி ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா துவங்க உள்ளதையடுத்து மானாமதுரை நகராட்சி சார்பில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வாரம் வைகை ஆற்றுக்குள் வாரச்சந்தையை நடத்தவிடாமல் தடை விதித்ததையடுத்து வாரச்சந்தை வளாக பகுதியை ஒட்டியுள்ள ரோடுகளில் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று ஆனந்தவல்லி அம்மன் கோயில் பகுதிகளிலும் வியாபாரிகள் கடைகளை போட அனுமதிக்க கூடாது என கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் வியாபாரிகள் சிலர் கோயிலை மறைத்து கடைகளை வைத்திருந்தனர்.சித்திரைத் திருவிழா நடைபெறும் சமயத்தில் கோயிலை ஒட்டி வியாபாரிகள் கடைகளை போடுவதால் திருவிழா சமயத்தில் மிகுந்த நெருக்கடி ஏற்படும் என பக்தர்கள் தெரிவித்தனர்.ஆகவே நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் வரும் வாரங்களில் கோயில் முன்பாக வாரச்சந்தை கடைகளை அமைக்க அனுமதிக்க கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar