Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிளியூர் கிராமத்தில் மாரியம்மன் ... உலக நன்மை வேண்டி காரைக்கால் சோமநாதர் கோவிலில் மகாசண்டி ஹோமம் உலக நன்மை வேண்டி காரைக்கால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

பதிவு செய்த நாள்

25 மார்
2022
06:03

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 42 நாட்களில் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் தங்கள் காணிக்கைகளை செலுத்தியப் பணத்தை கடந்த 23.3.2022 ,24.3.2023 ஆகிய இரண்டு நாட்களில் கோயில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி. ராஜு மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு முன்னிலையில் கணக்கிடப்பட்டது .இதில் பணமாக 2 கோடியே 57 லட்சத்து 4 ஆயிரத்து 861 ரூபாய் ரொக்கப் படமாகவும், தங்கம : 225.300 கிராம், வெள்ளி :860 கிலோ, வெளிநாட்டுப் பணம் 113 டாலர்கள் இருந்ததாக கோயில் நிர்வாக அதிகாரி தெரியப்படுத்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில் கடந்த 40 நாட்களில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் 13 நாட்கள் வெகு விமரிசையாக நடந்த சமயத்தில் கோயிலில் தினந்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தனர். குறிப்பாக மகாசிவராத்திரி 1.3.22 அன்று மகா சிவராத்திரியையொட்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்த சமயத்தில் தங்களின் காணிக்கைகளை செலுத்தினர் .இதனால் கோயில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இரண்டரை கோடி ரூபாய் வருமானத்தை கடந்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பதி; செப்டம்பர் 07-ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை கோவில் வாசல்கள் செப்.,07ம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; காணை கிராமத்தில் நவதானியங்களால் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அமைத்து பொதுமக்கள் வழி ... மேலும்
 
temple news
கூடலூர்; முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி ... மேலும்
 
temple news
குருவாயூர்; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar