சேஷாத்திரி சுவாமிகள் மணி மண்டபத்திற்கு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2022 03:04
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வழுர் அகரம் கிராமத்தில், சேஷாத்திரி சுவாமிகள் மணி மண்டபத்திற்கு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கோபுர கலசத்திற்கு குருக்கள்கள் புனித நீர் ஊற்றினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.