திருநகர்: திருநகர் அய்யனார் அச்சமுத்தமன் கோயிலில் நாளை (ஏப். 14) காலை 10:30 முதல் காலை 11:00 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 8:00 மணி முதல் சுயம்வர பார்வதி ஹோமம் நடக்கிறது. இதில் திருமணம் ஆகாத ஆண், பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வர அவர்களுடைய ஜாதகம் வைத்து பூஜை செய்து தரப்படும். மேலும் விபரங்களுக்கு 9750307474ல் தொடர்பு கொள்ளலாம் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.