Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழக, ... கர்நாடகாவில் கோவில் திருவிழா குரான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோளிங்கர் மலை கோவிலில் ரோப் கார் சோதனை ஓட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2022
06:04

ராணிப்பேட்டை-சோளிங்கர் மலை கோவிலில் ரோப் கார் வசதிக்கான சோதனை ஓட்டத்தை, தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி நேற்று துவக்கி வைத்தார்.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில்,750 அடி உயரமுள்ள மலை மீது, ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் மற்றும் அமிர்தவல்லி தாயார் சன்னிதி அமைந்துள்ளது. இது, 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.செங்குத்தான ஒரே குன்றின் மீது அமைந்துள்ள இக்கோவிலுக்கு, பக்தர்கள் 1,305 படிகள் ஏறிச்சென்று வழிபடுகின்றனர். இதனால், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகள் சிரமப்பட்டு வந்தனர்.இதையடுத்து, 2006ம் ஆண்டு 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ரோப் கார் அமைக்க உத்தரவிடப்பட்டது. பின், 2009ல் 9.50 கோடி ரூபாய்க்கு மறு மதிப்பீட்டில், பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து பணி நடந்து வந்தது.தொடர்ந்து, 12 ஆண்டுகளாக நடந்து வந்த ரோப் கார் அமைக்கும் பணி, தற்போது நிறைவடைந்துள்ளது. ரோப் கார் சோதனை ஓட்டம், ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. கைத்தறி துறை அமைச்சர் காந்தி கொடியசைத்து சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, அமைச்சர் காந்தி, எம்.பி., ஜெத்ரட்சகன், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் ரோப் காரில் மலைக்கு சென்று, நரசிம்மரை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar